மாட்டுக்கு மரியாதை
பொங்கல் பண்டிகை சார்ந்து நமக்கு நினைவுக்கு வரும் வார்த்தைகள் என்ன? கரும்பு, பொங்கல், விடுமுறை, பட்டிமன்றம், சூரியன், வயல், அறுவடை, உழவன், திருவள்ளுவன், மாடு மற்றும் இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக போன்ற வார்த்தைகள்.
சத்தியம் நீயே தரும தாயேகுழந்தை வடிவே தெய்வ மகளே
பாடலில் குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை குணத்தில் பசுவென்று சொல்கிறார். காலையில் பசுவின் முகம் பார்த்த பின்தான் கடமை செய்வாள் எங்கள் தமிழ் நாட்டு பெண் என்று ஒரு கிராமத்து அத்தியாயம் சொல்கிறார். வேறென்ன சிறப்பு?
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு
புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்
பாதிப்புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய்ப்பாலா நம்பி
தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா
சாணம் விழுந்தா உரம் பாரு
எருவை எரிச்சா திருநீறு
என்று பசு நமக்கு செய்யும் உதவிகளை சொல்கிறார்.
பண்பால் அன்பால் பாசத்தின் பிணைப்பால்பசுவே நீ தரும் பால்உன்பால் உலகை உருகிடசெய்யும்பெண்பால் நீயென பேசிட செய்யும்
சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதஎன்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாத
Reply